News
Sony Left ad

Trending News Stories

By |
ஊரடங்கு காலத்தில் அதிகரித்த குடும்ப வன்முறையால், பாதுகாப்பு அதிகாரிகளின் செல்போன் எண்களை விளம்பரம் செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனாவின் கோரப் பிடியால், திக்கி திணறும் இந்தியா, வீடுகளில் முடங்கிப் போய் உள்ளன. இதனால், பலரும் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு, வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். பல தம்பதிகள், திருமணம் ஆன புதிதில் அதிக நேரங்கள் ஒன்றாகச் சேர்ந்து இருந்து செலவிட்டதைத் தாண்டி, மறுபடியும் தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் தான் சேர்ந்து இருந்து ஒன்றாகப் பொழுதைக் கழித்து வருகின்றனர். இதனால், பல இடங்களில் நெருக்கம் அதிகரித்து, ரொமான்ஸ்சும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இன்னும் சில இடங்களில், மதுபோதைக்கு அடிமையானவர்களின் வீடுகளில் குடும்ப வன்முறைRead more
By |
ஊரடங்கு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பார்வை குறைபாடுள்ள பெண், மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலைச் சேர்ந்த 53 வயதான பெண்மணி ஒருவர், அந்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ...Read more
By |
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், நள்ளிரவில் தூங்கும்போது மனைவியின் கழுத்தை, கத்தியால் அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் குருவராஜாகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான ரமேஷ் - 39 வயதான புஷ்பா தம்பதிக்கு 2 ...Read more
By |
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 22.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.54 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகத்தையே ஆட்டி படைக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். கொரோனா வைரஸ் தோன்றி இதுவரை 5 மாதங்கள் ஆகி உள்ள ...Read more
By |
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தைத் தாண்டி உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 496 ஆக அதிகரித்துள்ளது.  பேயை போலவே இந்தியாவை மிரட்டி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். இதனால், பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனிடையே, இந்திய கடற்படையைச் சேர்ந்த ...Read more
By |
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 அக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ...Read more
By |
ஊரடங்கு உத்தரவால் சென்னையில் அதிரடியாக 79 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு ...Read more
By |
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,82,083 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா என்னும் ஒற்றை சொல்லுக்கு, உலகமே இன்று அஞ்சி நடுங்குகிறது. சுமார் 200 நாடுகளில் கொரோனாவுக்கு அச்சப்படாதவர்களே இல்லை என்ற நிலை இப்போது வந்துள்ளது.  உலகிலேயே, ...Read more
By |
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,67,000 பேராக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு உலகிலேயே, அமெரிக்கா தான் மிகப் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில், இதுவரை இல்லாத அளவுக்கு, அங்கு ...Read more
By |
தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.    கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில், ...Read more
By |
இந்தியாவில் 13,664 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு 2 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே ...Read more
By |
தமிழகத்தில் 1267 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 30 பேர் தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆனாலும், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா ...Read more
By |
2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு 2 வது முறையாக மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த ...Read more
By |
கள்ளத்தொடர்பு விவகாரத்தால், கணவரின் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி மற்றும் மகனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் காணமலை கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான குமார் -  36 வயதுடைய மனைவி ராஜம்மாள் தம்பதிக்கு 15 வயதில் மாதவன், 10 ...Read more
    2020-04-16
  1. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது! - ராகுல்காந்தி

  2. கொரோனா தொற்று மிகப்பெரிய சவாலாக உள்ளது! முதலமைச்சர் பழனிசாமி ஓபன் டாக்..

  3. கொரோனா பலிக்கு ரூ.1 கோடி.. குடும்ப அட்டைக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்! தமிழக கொரோனா அப்டேட்..

  4. தமிழகம் முழுவதும் கொரோனவுக்கு 1242 பேர் பாதிப்பு! பலி 14 ஆக உயர்வு

  5. இந்தியா முழுவதும் 170 மாவடங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிப்பு!

  6. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவக்கு 2,569 பேர் பலி!

  7. கிருமி நாசினிக்குப் பதிலாக ஆல்கஹாலை பயன்படுத்த ஜப்பான் முடிவு!

  8. தமிழகத்தில் 22 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிப்பு!

  9. 2020-04-15
  10. ஊரடங்கை கடைப்பிடிக்கப் பேய் வேடத்தில் போலீசார் உலா!

  11. இந்தியாவில் 11,637 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 399 ஆக அதிகரிப்பு

  12. ரூ.134 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு குவிந்தது! தமிழகத்தில் 1,204 பேர் கொரோனாவால் பாதிப்பு

  13. உலக அளவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது! பலி 1,26,597 ஆக உயர்வு

  14. மாஸ்க அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம்! தமிழக அரசு அதிரடி

  15. இறுதி சடங்கு கூடத்தில் குழப்பம்.. அசந்து தூங்கியவர் உயிருடன் தகனம்!

  16. ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

  17. 2 ஆம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்!

  18. 2020-04-13
  19. தமிழகம் இறக்குமதி செய்த கொரோனோ கருவிகளை மத்திய அரசு பறிப்பதா? சீறும் சீமான்..

  20. தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு!

  21. உலகளவில் கொரோனாவுக்கு 1,14,208 பேர் பலி! பாதிப்பு 18,52,652

  22. கொரோனா.. தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்திற்கு வந்த டெல்லி! பலி 334

  23. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்தது! பலி 11

  24. ஊர் சுற்றியதைத் தட்டிக் கேட்ட போலீசின் கையை வெட்டி அட்டூழியம்!

  25. நண்பரை சூட்கேசில் வைத்து அடைத்து அபார்ட்மெண்டுக்கு தூக்கி வந்த இளைஞர்! 

  26. ரூ.250 கோடி நிலுவை தொகையைத் தாங்க ப்ளீஸ்! பதிப்பாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

  27. 2020-04-11
  28. கள்ளக் காதலுக்கு இடையூறு.. கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவன்!

  29. மனைவி அடித்ததால் கணவன் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்!

  30. உலகில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு! பாதிப்பு 17 லட்சத்தை கடந்தது..

  31. இந்தியாவில் 8 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! பலி 249

  32. தமிழகத்தை மிரட்டும் கொரோனா! பாதிப்பு 911.. பலி 9

  33. கர்ப்பிணி மருமகளை உயிருடன் கொழுத்திய மாமியார்!

  34. குறட்டை விட்டு தூங்கிய காவலாளி.. மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த திருடன்!

  35. வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை!

  36. 2020-04-10
  37. பெற்ற மகளை கர்ப்பமாக்கி நாடகமாடிய தந்தை!

  38. 31 வயது பெண் மகன் வயதுள்ள சிறுவனுடன் கள்ளக் காதல்! கணவன் கண்டித்ததால் சோகம்..

  39. உலகளவில் கொரோனாவுக்கு 95 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்!

  40. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6825.. பலி 229 ஆக உயர்வு!

  41. ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய 1,35,734 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!

  42. சென்னையில் 166 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் 834 பேருக்கு பாதிப்பு..

  43. ஊரடங்கு.. எத்தனை நாடுகளில் எத்தனை நாட்கள் தெரியுமா?

  44. இனி 3 நாட்களுக்கு மட்டுமே கடைகள் திறக்க அனுமதி?

  45. 2020-04-09
  46. உலக முழுவதும் 15,29,194 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 89,415..

  47. இந்தியாவில் 6,237 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 186 ஆக உயர்வு...

  48. கொரோனா தடுப்பு நிதியா பொதுமக்கள் ரூ.100 கூட வழங்கலாம்! முதலமைச்சர் வேண்டுகோள்..

  49. கொரோனா தாக்கத்தைப் பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு! - முதலமைச்சர் பழனிசாமி

  50. தமிழகத்தில் கொரோனா தொற்று 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! - முதலமைச்சர்

  51. தமிழகத்தில் 15 லட்சத்து 66 ஆயிரத்து 448 வீடுகளில் கொரோனா சோதனை! பாதிப்பு 738 பேர்..

  52. சென்னையில் 159 பேருக்கு கொரோனா! ராயபுரத்தில் அதிகபட்சமாக 43 பேருக்குப் பாதிப்பு..

  53. 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 12 குழுக்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

  54. ஓரினச்சேர்க்கையால் புழல் சிறையில் பயங்கர மோதல்!

  55. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,30,210 பேருக்கு கொரோனா! நேற்று 2000 பேர் பலி..

  56. 2020-04-08
  57. பள்ளி, கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம்! மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை..

  58. உலக அளவில் கொரோனா பலி 82 ஆயிரத்தைத் தாண்டியது! 15 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..

  59. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5360 ஆக உயர்வு! பலி 164 ஆக அதிகரிப்பு..

  60. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8 ஆக உயர்வு! பாதிப்பு 690 ஆக அதிகரிப்பு..

  61. கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை லாரி ஏற்றிக் கொன்ற மனைவி!

  62. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மீது கடும் நடவடிக்கை! ஏடிஜிபி ரவி எச்சரிக்கை

  63. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி! கோர தாண்டவம் ஆடும் கொரோனா..

  64. மாமனார் வாங்கிவந்த பூச்சிமருந்து.. போண்டா செய்து சாப்பிட்ட மருமகள், மகன் பலி!

  65. 2020-04-07
  66. ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை! - காவல்துறை ஆணையர் எச்சரிக்கை..

  67. நடிகர் அஜித் 1.25 கோடி நிவாரணம்! எம்.எல்.ஏ.க்களின் தொகுதி நிதி ரூ.1 கோடி பிடித்தம்..

  68. ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை

  69. உலகளவில் 75 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி! 14 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..

  70. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,421! பலி 114 ஆக அதிகரிப்பு..

  71. மருந்து ஏற்றுமதி.. எச்சரித்த அமெரிக்கா.. அடிபணிந்த இந்தியா..!

  72. காதலுக்கு எதிர்ப்பு.. காதலனுடன் சேர்ந்து அக்காவைக் கொலை செய்த தங்கை!

  73. தமிழகத்தில் 621 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 6..

  74. 2020-04-06
  75. தடையை மீறியதாகத் தமிழகத்தில் 82,752 வழக்குகள் பதிவு!

  76. துப்பாக்கி தூக்கிய பாஜக பெண் தலைவர்! வீடியோ..

  77. “இந்தியாவில் கொரோனாவின் வீரியம் அதிகரிக்கிறது!”- முதலமைச்சர் பழனிசாமி

  78. “கொரோனாவை தடுப்பதில் இந்தியா முன்னுதாரணம்!” பிரதமர் மோடி பெருமிதம்..

  79. உலகளவில் கொரோனா பலி 70 ஆயிரத்தை நெருங்குகிறது! பாதிப்பு 13 லட்சம்..

  80. இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 109.. பாதிப்பு 4 ஆயிரத்து 100 யை கடந்தது! 

  81. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு! பலி 5..

  82. நியூயார்க்கில் இரண்டரை நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பு! நேற்று ஒரே நாளில் 1200 பேர் பலி..

  83. கொரோனாவுக்கு எதிராக ஒளிர்ந்த இந்தியா!

  84. 2020-04-04
  85. பாதுகாப்பான உடலுறவுக்கு என்ன செய்ய வேண்டும்?!

  86. ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு!

  87. அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1480 பேர் பலி!

  88. மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு! 

  89. தமிழகத்தில் கொரோனாவுக்கு 2 வது பலி!

  90. உலகளவில் கொரோனாவால் 59,203 பேர் உயிரிழப்பு! பாதிப்பு 11,17,860ஆக உயர்வு..

  91. இந்தியாவில் 2,902 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 68..

  92. தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 90,412 ஆக உயர்வு! பாதிப்பு 411

  93. 2020-04-03
  94. சீனாவில் பூனை, நாய் இறைச்சி சாப்பிடத் தடை!

  95. உலகில் 10 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு! பலி 53 ஆயிரத்தைத் தாண்டியது..

  96. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 2,301யை கடந்தது! பலி 56..

  97. தமிழகத்தில் தற்போதைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்!

  98. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2 வது இடம்!

  99. இத்தாலியில் மக்கள் பணத்தை வீசியதாக வெளியாகும் புகைப்படம் உண்மைதானா?

  100. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகத்திற்கு நடந்த வந்த இளைஞர் உயிரிழப்பு!

  101. கொரோனாவுக்கு எதிராக நாட்டுமக்கள் மஹாசக்தியை வெளிப்படுத்த வேண்டும்! பிரதமர் வேண்டுகோள்..

  102. 2020-04-02
  103. மதுபானம் குடிக்க முடியாத விரக்தி.. மேம்பாலத்திலிருந்து குதித்து தொழிலாளி தற்கொலை!

  104. சென்னையில் மளிகை பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து!

  105. கொரோனா பரவல்.. மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்! 

  106. வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புவோர் ப்ளீஸ் இதை ஃபாலோ பண்ணுங்க...

  107. உலகளவில் கொரோனா உயிரிழப்பு 50 ஆயிரத்தை தாண்டும்!

  108. உலகளவில் கொரோனா பாதிப்பு - 9,35,187, உயிரிழப்பு -47,192

  109. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 அயிரத்தை நெருங்குகிறது! பலி 50

  110. கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாகத் தமிழகம் அறிவிப்பு! பாதிப்பு 234..

  111. 2020-04-01
  112. கங்குலிபோல எனக்கு தோனியும், கோலியும் உறுதுணையாக இல்லை! யுவராஜ்சிங் வேதனை..

  113. நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 விநியோகம்!

  114. தமிழகத்தில் 7 நாட்களில் 1,25,793 பேர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு!

  115. ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்! 

  116. அம்மா உணவகங்களில் இட்லி சாப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி!

  117. உலக அளவில் கொரோனா பலி 42 ஆயிரத்தைக் கடந்தது!

  118. இந்தியாவில் கொரேனாவுக்கு 1,400 பேர் பாதிப்பு! 35 பேர் பலி..

  119. கொரோனா தடுப்பு நடவடிக்கை.. ஆளுநரிடம் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்!

  120. தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா! பாதிப்பு 124 ஆக உயர்வு..

About This Page

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.

galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com