வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பகுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.  

”என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன்" என்று தனது அறிக்கை தெரிவித்து இருக்கிறார்.