மாரியப்பன் தங்கவேலுவிற்கு அரசு வேலை 

பாராலிம்பிக்ஸ் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கு அரசு பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் 

 

mariyappan

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மாரியப்பன் தனது அரசாங்க வேலை வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, அவருக்கு தற்போது தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பணி ஆணையை பெற்ற பின்னர், செய்தியாலர்களை சந்தித்த மாரியப்பன் தங்கவேல் “எனது கோரிக்கையை ஏற்று பணி வழங்கிய முதல்வருக்கும், துணை நின்ற அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.