ரசிகர்களுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் உருக்கமான பதிவு !
By Aravind Selvam | Galatta | April 20, 2021 11:23 AM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா
இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.
தற்போது குமரன் தனது ரசிகர்கள் பலருக்கும் உருக்கமான ஒரு பதிவு செய்துள்ளார்.எனக்கு பெரிய ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி,என்ன நடந்தாலும் கதிர் மூலமாக உங்களை நிச்சயம் மகிழ்விப்பேன் என்று மனமுருக தெரிவித்துள்ளார்.
Dhanush's Karnan Official Making Video | Mari Selvaraj | Yogi Babu
20/04/2021 06:39 PM
Vijay Deverakonda's latest romantic picture with Rashmika - Fans get excited!
20/04/2021 05:32 PM
Karnan heroine Rajisha Vijayan shares an important news - breaking statement!
20/04/2021 04:00 PM