சிம்டாங்காரன் பாடல் வெற்றியை ஏ.ஆர்.ரகுமான் யாருக்கு சமர்பித்தார் தெரியுமா?
By Vinesh RV | Galatta | September 25, 2018 15:20 PM IST
சிம்டாங்காரான் பாடல் வெற்றியை ஏ.ஆர்.ரகுமான் யாருக்கு சமர்பித்தார் தெரியுமா?
உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தளபதி விஜய்க்கு இசையமைத்துள்ள திரைப்படம் சர்கார்.
இப்படத்திலிருந்து நேற்று மாலை 6 மணிக்கு சிம்டாங்காரம் என்ற பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது வரை இப்பாடலை 5 மில்லியின் பார்வையாளர்கள் கேட்டுள்ளனர். இந்த எண்ணிக்கு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பாடலின் வெற்றியை ஏ.ஆர்.ரகுமான் கடவுளுக்கு சமர்பிக்கும் வகையில் எல்லா புகழும் இறைவனுக்கே என பதிவிட்டுள்ளார்.
உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தளபதி விஜய்க்கு இசையமைத்துள்ள திரைப்படம் சர்கார்.
இப்படத்திலிருந்து நேற்று மாலை 6 மணிக்கு சிம்டாங்காரன் என்ற பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது வரை இப்பாடலை 5 மில்லியின் பார்வையாளர்கள் கேட்டுள்ளனர். இந்த எண்ணிக்கு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பாடலின் வெற்றியை ஏ.ஆர்.ரகுமான் கடவுளுக்கு சமர்பிக்கும் வகையில் எல்லா புகழும் இறைவனுக்கே என பதிவிட்டுள்ளார்.
#EllamPughazumIraivanuke https://t.co/bAFttzhXZ7
— A.R.Rahman (@arrahman) September 25, 2018