அடுத்த கட்ட அதிரடிக்கு களமிறங்கும் சிம்பு!
By Vinesh RV | Galatta | October 04, 2018 13:58 PM IST
அடுத்த கட்ட அதிரடிக்கு களமிறங்கிய சிம்பு!
சிம்பு செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து, சிம்பு சென்னைக்கு திரும்பினார்.
இந்நிலையில், சிம்புவின் இப்படத்தின் அடுத்த கட்ட இரண்டாம் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தெலுங்கில் வெளியான அட்டாரிண்டிகி தாரேடி படத்தின் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து, சிம்பு சென்னைக்கு திரும்பினார்.
இந்நிலையில், சிம்புவின் இப்படத்தின் அடுத்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தெலுங்கில் வெளியான அட்டாரிண்டிகி தாரேடி படத்தின் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது.