கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்திருந்தார்.இந்த படம் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வாழ் படத்தை தயாரித்து வருகிறார்.

Sivakarthikeyan Trolls Youtube Channels At the Nenjamundu Nermayundu Odu Raaja Vetri vizha

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்று படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.தேனியில் படப்பிடிப்பில் இருந்த சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்.

Sivakarthikeyan Trolls Youtube Channels At the Nenjamundu Nermayundu Odu Raaja Vetri vizha

விழாவில் பேசிய அவர் படத்திற்கு மக்களிடம் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மேலும் நல்ல படங்களை மக்களுக்கு தருவோம் என்று கூறினார்.இன்று நான் சிரிச்சுட்டு தான் பேசுறேன் கதறல்,கண்ணீர் நல்ல டைட்டில் போடுறீங்க நீங்க என youtube சேனல்களை கலாய்த்தார்.