சிறந்த நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் இசை சுனாமி பிரேம்ஜி. இவரது படைப்பில் பார்ட்டி, RK நகர் படத்தின் பாடல்கள் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. நம் கலாட்டா குழுவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் அதிக விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். 

Isai Tsunami Premji Amaran About Maniratnams Movie In Galatta Interview

அலைபாயுதே அல்லது ஓகே கண்மணி இதில் எந்த திரைப்படம் உங்களை கவர்ந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், இதில் இரண்டு படங்களையும் நான் பார்த்ததில்லை. புழிவது போன்ற காதல் படங்கள் எனக்கு பிடிக்காது. ஜாலியான கதையம்சம், காமெடி, ஹீரோயிசம் கொண்ட படங்கள் தான் மிகவும் பிடிக்கும்.

Isai Tsunami Premji Amaran About Maniratnams Movie In Galatta Interview

நடிப்பிலும் சரி, நிஜத்திலும் சரி பிரேம்ஜியிடம் அனைவருக்கும் பிடித்த விஷயம் அவரது எதார்த்தமான பேச்சுதான்.