எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிக்பாஸ் ஐஸ்வர்யா உருக்கம்
 
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இதில் ரித்விகா வின்னராகவும், ஐஸ்வர்யா ரன்னராகவும் தேர்தெடுக்கப்பட்டனர்.
 
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் கொஞ்சம் இழிவாக நடந்து கொண்டவர் ஐஸ்வர்யா. குறிப்பாக பாலாஜி மீது குப்பை கொட்டியதால் இவர் மீது பலரும் கடுப்பில் இருந்தனர்.
 
இந்நிலையில், இவர் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
 அதில், எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி என்றும், பிக்பாஸ் வீட்டில் சண்டை போட்டதிற்கு எல்லோரிடமும் மன்னிப்பு கேட்ட கொள்கிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இதில் ரித்விகா வின்னராகவும், ஐஸ்வர்யா ரன்னராகவும் தேர்தெடுக்கப்பட்டனர்.

Bigg Boss 2 Aishwarya Released Emotional Video For Fans

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் கொஞ்சம் அதிகமாக சண்டை போட்டவர் ஐஸ்வர்யா. குறிப்பாக பாலாஜி மீது குப்பை கொட்டியதால் இவர் மீது பலரும் கடுப்பில் இருந்தனர்.

Bigg Boss 2 Aishwarya Released Emotional Video For Fans

இந்நிலையில், இவர் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி என்றும், பிக்பாஸ் வீட்டில் சண்டை போட்டதிற்கு எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.

Bigg Boss 2 Aishwarya Released Emotional Video For Fans