கவிஞர் வாலியை கண் முன் கொண்டு வந்த SJ சூர்யா !
By Sakthi Priyan | Galatta | May 25, 2019 16:00 PM IST
சிறந்த இயக்குனர் மற்றும் சீரான நடிகர் எனும் புகழுக்கு சொந்தக்காரர் SJ சூர்யா. இவரது நடிப்பில் தற்போது வெளியான படம் மான்ஸ்டர். திரை விரும்பிகளிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது.
நெஞ்சம் மறப்பதில்லை, இரவாக்காலம், உயர்ந்த மனிதன் போன்ற படங்கள் ரிலீஸ் வரிசையில் உள்ளது. கலாட்டா சிறப்பு பேட்டியில், அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தார்.
கவிஞர் வாலியுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கேட்கையில், அவர் பாடல் எழுதும் போது என்ன செய்வார், எப்படி நடந்துகொள்வார் என்பதை அழகாக செய்து காட்டினார்.
SJ சூர்யா இயக்கிய நியூ படத்தில் கவிஞர் வாலியுடன் பணிபுரிந்தார் என்பது கூடுதல் தகவல். இந்த சிறப்பு பேட்டியில், மறைந்த கவிஞர் வாலி மாதிரி