தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ரல்லபல்லி வெங்கட நரசிம்ம ராவ், கடந்த மே 16-ம் தேதி நுரையீரல் பாதிப்பால் இயற்கை எய்தினார். 73 வயதான இவர் நுரையீரல் பாதிப்பின் காரணமாக மருத்துவமனைக்கு 16-ம் தேதி காலை கொண்டு சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி காலமானார். 

Ace Telugu Character Artist Rallapalli Venkata Narasimha Rao Passed Away

ரல்லபல்லி 800 படங்களுக்கு மேல் தெலுங்கில் நடித்துள்ளார். 1960-ல் மேடை கலைஞராக திரை பயணத்தை மேற்கொண்டவர்.

Ace Telugu Character Artist Rallapalli Venkata Narasimha Rao Passed Away

லெஜெண்ட்ரி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பாம்பே படத்தில் திருநங்கையாக நடித்து அசத்தியிருப்பார். ஐந்து முறை நந்தி விருது பெற்ற நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றவர். இவரது இழப்பு அனைத்து திரைதுறையினருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.