சீரியலில் இருந்து விலகுகிறாரா ரச்சிதா...? குழப்பத்தில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | August 11, 2021 17:31 PM IST
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஒளிபரப்பான இந்த தொடர் சில காரணங்களால் விரைவில் முடிவுக்கு வந்தது
மீண்டும் விஜய் டிவியில் ஹீரோயினாக தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார்.மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்து வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..நடிகரும்,இயக்கு
இவர் ஹீரோயினாக நடிப்பதால் சீரியலில் இருந்து வெளியேறுவதாக சில தகவல்கள் பரவி வந்தன.இதுகுறித்து சில ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரச்சிதா இதனை பட்டும்படாமல் உறுதிசெய்வது போல சில பதில்களை தெரிவித்துள்ளார்,இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Prakash Raj's surgery turns successful - actor shares picture from hospital
11/08/2021 07:20 PM
Kamal Haasan's Vikram - Semma Mass Surprise Poster Released | Check Out
11/08/2021 06:52 PM