SivasankarBaba Topic
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன்- உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பாலியல் வழக்கில் சிக்கி பல மாதங்களாக சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் தொல்லை அதிகரித்தவண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் ...Read more
சிவசங்கர் பாபாவை பார்க்க குவிந்த பக்தர்கள்.. 15 நாட்கள் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு!
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபாவை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடியாக
உத்தரவிட்டுள்ளது.
கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் ...Read more
சிவசங்கர் பாபாவை பிடிக்க சிபிசிஐடி போலீசார், டேராடூன் விரைந்து உள்ள நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவும் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி ...Read more
சாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகாரில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது! விரைவில் கைது..
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சாமியார் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கி உள்ளனர்.
சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச ...Read more
பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு.. விசாரணைக்கு ஆஜராகாத சிவசங்கர் பாபா!
பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, விசாரணைக்குக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் இன்று ஆஜராகவில்லை என்ற செய்தி டிரெண்டாகிக்கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் புகழ்பெற்றுத் திகழும் பல பள்ளிக்கூடங்கள் ...Read more
“பிஞ்சுப் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?” என்றும், நாம் தமிழர் கட்சியின் ...Read more