பாதுகாப்புடன் ஷூட்டிங்கை தொடங்கிய நாச்சியார்புரம் குழு !
By Aravind Selvam | Galatta | June 12, 2020 17:20 PM IST
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விறுவிறுப்பாக நகர்ந்து வந்த இந்த தொடரின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.சில மாதங்களுக்கு பிறகு இந்த தொடரின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்ற அறிவிப்பை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
OFFICIAL announcement: Sun TV bags this new Tamil film!
12/06/2020 05:44 PM
No permission for Thadam remake | Plan cancelled
12/06/2020 05:26 PM
Popular doctor breaks down in tears... Here's the video!
12/06/2020 04:32 PM