கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை எதிரொலியாகக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.