உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

.

கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் ஷூட்டிங் எதுவும் நடக்காததால் பாதிக்கப்பட்டுள்ள FEFSI தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

.