தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இறுதியாக வெளியான ஏ1 திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது இவரது நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் உருவாகி வருகிறது.
.ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முழு மூச்சில் போய் கொண்டிருப்பதாக இயக்குனர் பதிவு செய்துள்ளார். தற்போது இப்படத்தின் டைட்டில் பிஸ்கோத் என்பது தெரியவந்தது.
.ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் தவிர்த்து அனுபமா மற்றும் அதர்வா வைத்தும் படம் இயக்கி வருகிறார் கண்ணன்.
.