கோவையில் காதலன் கண்முன்னே இளம் பெண்ணை பலாத்காரம் செய்து, இளம் பெண் கதறக் கதற துடிப்பதை வீடியோ எடுத்து இளைஞர்கள் காம களியாட்டம் நடத்திய சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கோவையில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த 26 ஆம் தேதி, அங்குள்ள பூங்காவில் தனது காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு 6 பேர் கொண்ட கும்பல், காதலர்கள் இருவரையும் அங்கிருந்து தூக்கிச் சென்று மறைவான இடத்தில் வைத்து பலமாகத் தாக்கி உள்ளனர். இதில், அவர்கள் இருவரும் கதறித் துடித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த 11 ஆம் வகுப்பு மாணவியை, மிரட்டியும் துன்புறுத்தியும், காதலன் முன்பே.. அந்த 6 பேரும் மாறி மாறி அந்த இளம் பிச்சை கசக்கிப் பிழிந்துள்ளனர். இதில், அந்த மாணவி கதற கதற துடிப்பதை ரசித்த அந்த காம வெறிப்பிடித்த கும்பல், அந்த மாணவி வலியால் துடித்ததை ரசித்து ரசித்து தங்களது செல்போனில் படம் பிடித்து, அதனைக் காட்சியாக்கி உள்ளனர்.

வலி பொறுக்க முடியாமல், உயிர் பயத்தில் கத்திய அந்த மாணவி, “அண்ணா என்ன விடுங்கள். உங்களை என் அண்ணனாக நினைத்துக் கெஞ்சுகிறேன்” என்று மன்றாடி துடித்துள்ளார். ஆனாலும், கொஞ்சம் கூட இறக்கமில்லாத அந்த காம பிசாசுகள், அந்த மாணவியை விடாமல் கதறக் கதற காம களியாட்டமே நடத்தி உள்ளனர்.

ஒரு கட்டத்தில் இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு, அந்த 6 பேரும், அங்கிருந்து தலைமறைவாகி உள்ளனர். இதனையடுத்து, அந்த மாணவி அந்த வலியுடன் தங்கள் வீட்டிற்குச் செல்லாமல், தனது காதலன் வீட்டிற்கே இரவு சென்றுள்ளார்.

காலை விடிந்ததும், நடக்க முடியாமல் வீடு திரும்பிய மாணவி, அழுது துடித்து தனக்கு நேர்ந்த பாலியல் அவலங்களைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இது கறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாக தனிப்படை அமைத்து, விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதில் சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 6 பேர் தான், இந்த காம களியாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கொலை மிரட்டல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசா், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கார்த்திகேயன், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி ஆகிய 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உட்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, கோவையில் மாணவியின் பிறந்தநாளன்று நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி பள்ளி மாணவிகளையும், பெண்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.