தர்ஷனுக்கு எழுதிய கடிதம் குறித்து ஷெரின் வெளிப்படை !
By Sakthi Priyan | Galatta | October 10, 2019 17:06 PM IST
தர்ஷனுக்கு கடிதம் எழுதியது பற்றி ஷெரின்
Share

ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. மூன்றாவது சீசனில் முகென் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும், நான்காவது இடத்தை ஷெரின் கைபற்றினர்.
தற்போது கலாட்டா குழுவிற்கு ஷெரின் அளித்த சிறப்பு பேட்டியில், பிக்பாஸ் வீட்டு அனுபவம் குறித்தும் பங்கேற்பாளர்களின் நடவடிக்கை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
சேரனை பார்க்கும் போது தனது தந்தை போல் தெரிந்தது என்றும், ஈரானில் இருக்கும் தந்தையின் அன்பிற்காக வாடியது பற்றியும் தெரிவித்தார். கடைசி வரை துணையாக இருப்பேன் என்று தர்ஷனுக்கு எழுதிய கடிதம் பற்றி வெளிப்படையாக கூறினார். வனிதா தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் கூறியுள்ளார்.
சாண்டி வீட்டு விருந்து ! மகிழ்ச்சியில் தர்ஷன் மற்றும் கவின்
By Sakthi Priyan | Galatta | October 08, 2019 11:26 AM IST
தர்ஷனுக்கு கடிதம் எழுதியது பற்றி ஷெரின்
Share

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. நேற்றைய முன் தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் முகென் வெற்றியாளராக ஜெயித்தார். சாண்டி இரண்டாம் இடத்திற்கு வந்தார். லாஸ்லியா மூன்றாம் இடத்தை கைபற்றினார்.
நிகழ்ச்சி முடிந்ததிலிருந்து பிக்பாஸ் குழுவினரின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை தெறிக்க விடுகிறது. டான்ஸ் மாஸ்டர் சாண்டி வீட்டில் பிக்பாஸ் குழுவினர் அனைவரும் கொண்டாடிய வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
சாண்டியின் மகள் லாலாவுடன் கவின் சைக்கிள் ஓட்டுவது. தர்ஷன் மற்றும் சாண்டி உணவளிப்பது போன்ற வீடீயோக்களும் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் 3 யாருக்கு என்ன விருது ? விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | October 06, 2019 22:53 PM IST
தர்ஷனுக்கு கடிதம் எழுதியது பற்றி ஷெரின்
Share

பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் ஜூன் 23ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் பைனல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.முகென்,சாண்டி,லா
பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த இறுதி போட்டியில் ஷெரின் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.இந்த சீசனில் பங்கேற்ற முக்கிய போட்டியாளர்கள் இந்த பைனல் போட்டியில் விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
அவர்களுக்கு கமல் சில விருதுகளை வழங்கினார் அதனை பற்றி பார்க்கலாம்.கவினுக்கு போட்டியின் போக்கை மாற்றக்கூடியவர் என்ற விருது வழங்கப்பட்டது.வனிதாவுக்கு வீட்டிலேயே மிகவும் தைரியமானவர் என்ற விருது வழங்கபட்டது.
மிக ஒழுக்கமானவர் என்ற விருதை சேரன் தட்டிச்சென்றார்.ஷெரின் வீட்டின் சிறந்த நண்பராக தேர்ந்தெடுகப்பட்டார்.தர்ஷன் ஆல் ரவுண்டர் விருதினை வென்றார்.மேலும் ராஜ்கமல் பிலிம்ஸில் நடிக்கும் வாய்ப்பையும் கமலிடம் இருந்து பெற்றார்.
கவின் பிரிவு குறித்து சாண்டி ! ப்ரோமோ உள்ளே
By Sakthi Priyan | Galatta | September 27, 2019 13:13 PM IST
தர்ஷனுக்கு கடிதம் எழுதியது பற்றி ஷெரின்
Share

பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று ஆறாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், கவினை பிரிந்து வாடுவதாக சாண்டி கூறுகிறார். அருகில் இருக்கும் ஷெரின் லாஸ்லியா கவலையில் கலங்குகின்றனர். லாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிவிட்டு கவின் ஐந்து லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு நேற்று வெளியேறினார்.
போட்டிக்கு பிறகு வெளியே வந்தவுடன் கவினை கவனித்துகொள்வதாக கூறுகிறார் சாண்டி. கண்ணீர் கடலில் தவிக்கும் லாஸ்லியாவிற்கு இனி ஆறுதல் அவரது டாஸ்க் கவனமே. இன்னும் ஒரு வாரமே உள்ளதால் யார் டைட்டிலை பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. பதினாறு பேரில் நான்கு பேர் மட்டும் தான் இறுதி போட்டிக்கு நான்கு பேர் மட்டும் நுழைவார்கள்.
கவினை நினைத்து கண்ணீர் விடும் லாஸ்லியா !
By Aravind Selvam | Galatta | September 27, 2019 12:19 PM IST
தர்ஷனுக்கு கடிதம் எழுதியது பற்றி ஷெரின்
Share

பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.முகென் நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார்.
நேற்று கவின் பிக்பாஸ் வழங்கிய 5 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.இதனை அடுத்து லாஸ்லியா,கவின் உள்ளிட்டோர் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.இதனை தொடர்ந்து தற்போது இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோவில் லாஸ்லியாவும்,தர்ஷனும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.கவின் பைனலில் இருந்திருக்கவேண்டிய ஒருவர் என்று லாஸ்லியா அவரை நினைத்து கண்ணீர் விடுகிறார் மேலும் தனக்கு பைனலுக்கு செல்ல விருப்பமில்லை என்றும் தெரிவிக்கிறார்.அவருக்கு அறிவுரை வழங்கும் தர்ஷன் 10 நாள் தான் இருக்கிறது அதற்கு பிறகு உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என்று கூறுகிறார்.
கவினுக்காக சாண்டியிடம் வாக்குவாதம் செய்த லாஸ்லியா !
By Aravind Selvam | Galatta | September 20, 2019 10:58 AM IST
தர்ஷனுக்கு கடிதம் எழுதியது பற்றி ஷெரின்
Share

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இந்த நிகழ்ச்சியில் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் நேரடியாக பைனலுக்கு செல்லும் வாய்ப்புக்காக போட்டி போட்டு விளையாடி வருகின்றனர்.
இந்த வார தொடக்கத்தில் இருந்தே தினம் ஒரு போட்டி வைக்கப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தன.நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்த போட்டியில் கவினுக்கு 7வது இடம் கொடுத்தார் சாண்டி.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் லாஸ்லியா கவினுக்காக சாண்டியிடம் வாக்குவாதம் செய்கிறார்.உனக்கு அங்கு என்ன நடந்ததென்று தெரியும் அப்படியும் நீ ஏன் கவினுக்கு கடைசி இடம் கொடுத்தாய் என்று சாண்டியிடம் தீவிரமாக விவாதம் செய்து வருகிறார்.
ஆட்டத்தை கைவிட்ட ஷெரின் !
By Sakthi Priyan | Galatta | September 19, 2019 12:00 PM IST
தர்ஷனுக்கு கடிதம் எழுதியது பற்றி ஷெரின்
Share

செப்டம்பர் 18-ம் தேதி என்பத்தி எட்டாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், டாஸ்கின் போது கவின் மற்றும் சாண்டி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. சாண்டி தெரியாமல் செய்த தவறுக்காக கவின் குரல் எழுப்புவது போல் தெரிகிறது. டாஸ்க்கில் இதுபோன்ற தவறுகள் நடப்பது இயல்பு தான் என்று எடுத்துரைக்கிறார் தர்ஷன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. பிக் பாஸ் 3-க்கான இறுதிகட்ட டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். சமீபத்தில் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day88 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/iWB8YZPt3g
— Vijay Television (@vijaytelevision) September 19, 2019
முத்தியது கவின் தர்ஷன் சண்டை ! அதிர்ந்தது பிக்பாஸ் வீடு
By Sakthi Priyan | Galatta | September 18, 2019 12:00 PM IST
தர்ஷனுக்கு கடிதம் எழுதியது பற்றி ஷெரின்
Share

செப்டம்பர் 18-ம் தேதி என்பத்தி ஏழாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், டாஸ்கின் போது தர்ஷனின் மூட்டையை இழுத்ததற்காக கவினிடம் கோபத்தை காண்பிக்கிறார். தர்ஷன் முதன் முதலில் கோபப்பட்டது இதுவே முதல் முறை என்பது பிக்பாஸ் ரசிகர்கள் அறிந்தவையே.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. பிக் பாஸ் 3-க்கான இறுதிகட்ட டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இறுதியாக ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். சமீபத்தில் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day87 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/lf1aTem5WR
— Vijay Television (@vijaytelevision) September 18, 2019
சுயசிந்தனை இல்லாமல் வாழும் கவின் ! தர்ஷன் அதிரடி
By Sakthi Priyan | Galatta | September 17, 2019 12:00 PM IST
தர்ஷனுக்கு கடிதம் எழுதியது பற்றி ஷெரின்
Share

செப்டம்பர் 17-ம் தேதி என்பத்தி ஆறாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், சுயசிந்தனையும் தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழும் நபர்கள் என்ற கேள்விக்கு கவின் மற்றும் சேரனை தேர்வு செய்தார் தர்ஷன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. பிக் பாஸ் 3-க்கான இறுதிகட்ட டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இறுதியாக ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். சமீபத்தில் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day86 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/FkUsoIPumH
— Vijay Television (@vijaytelevision) September 17, 2019
லாஸ்லியாவின் தந்தையை புகழ்ந்து தள்ளிய கமல் !
By Aravind Selvam | Galatta | September 14, 2019 17:35 PM IST
தர்ஷனுக்கு கடிதம் எழுதியது பற்றி ஷெரின்
Share

சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் கவினிடம் லாஸ்லியாவின் தந்தை உங்களை நடத்திய விதம் என்னை விட அவர் சிறந்த தந்தை என்பதை காட்டுகிறது.உங்கள் மீது அவர்கள் கோவத்தை காட்டவில்லை அது நான் ஒரு தந்தையாக என்ன செய்திருப்பேனோ அதை விட சிறப்பாக செய்துள்ளார்.