கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கங்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.



கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து முன்னரே வீடியோ வெளியிட்டிருந்த சூர்யா தற்போது ஊரடங்கு உத்தரவை அடுத்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



இது விடுமுறை அல்ல நோயை எதிர்த்து இந்த நாடே போராடி வருகிறோம்.அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வீட்டிற்குள்ளேயே இருந்தால் மட்டுமே இந்த நோயின் தாக்கத்தை நாம் குறைக்கமுடியும் இன்று அவர் தெரிவித்துள்ளார்.

Another Awareness Video From @Suriya_offl

#IndiaFightsCorona pic.twitter.com/Ycrewaobwe

— Suriya Fans Rage ™ (@SuryaFansRage) March 24, 2020