விஜய்சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் கெளதம் கார்த்திக்குக்கு ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நிஹாரிகா கோனிடேலா.இதனை தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.



இதனை தொடர்ந்து தமிழில் அசோக் செல்வன் அடுத்து நடிக்கவுள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.நேற்று நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராமல் திருமணக்கப்போவதை குறிக்கும் வண்ணம் ஒரு பதிவிட்டார்.



இதனை பற்றி ரசிகர்கள் பேசிமுடிப்பதற்குள்ளேயே தனது வருங்கால கணவருடன் ஒரு புகைப்படத்தை நிஹாரிகா பகிர்ந்துள்ளார்.இதிலும் அவரது முகம் சரியாக தெரியவில்லை.இனி வரும் நாட்களில் நிஹாரிகா தனது திருமணம் குறித்த அறிவிப்பையும்,மாப்பிள்ளை குறித்த அறிவிப்பையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Peek-a-boo

A post shared by Niharika Konidela (@niharikakonidela) on

Uh.. what?

A post shared by Niharika Konidela (@niharikakonidela) on