செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமு
இதனை தொடர்ந்து இவர் நடித்த பாண்டியநாடு,நான் சிகப்பு மனிதன் ,பூஜை,கதகளி,துப்பறிவாளன்,இரும்
இவர் நடிக்கும் அடுத்த படத்தினை து பா சரவணன் இயக்குகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.டிம்பிள் ஹயாட்டி இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் லாக்டவுனுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகையும்,டப்பிங் கலைஞருமான ரவீனா மற்றும் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமான அகிலன் இருவரும் நடிக்கின்றனர் தற்போது இந்த படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார் என்பது பாரதி கண்ணம்மா அகிலன் பகிர்ந்துள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.