டியூசன் டீச்சரின் செக்ஸ் ஆர்வத்தால், மாணவிகளிடம் செக்ஸ் பிராக்டிக்கல் என்ற பெயரில், இதுவரை 50 நிர்வாண வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் டியூசன் சென்டரில், 6 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள், ஏராளமானோர் படித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், ஆடைகள் கலைந்த நிலையில், மிகவும் சோர்வுடன் டியூசன் சென்டரிலிருந்து வீடு திரும்பி உள்ளார். இதனைப்பார்த்த, மாணவியின் பெற்றோர்கள், மாணவியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, “டியூசன் டீச்சர் சஞ்சனா, கூட படிக்கும் மாணவன் ஒருவனுடன் ஆடைகள் கலைக்கப்பட்ட நிலையில் ஒன்றாக என்னை மிரட்டிப் படுக்க வைத்து, வீடியோவாக எடுத்துள்ளதாக” கூறியுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் மாம்பலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், டியூசன் டீச்சர் சஞ்சனாவை கைது செய்தனர். பின்னர், “தனது ஆண் நண்பர் பாலாஜி சொல்லித்தான் இதையெல்லாம் செய்தேன்” என்று டீச்சர் கூறிவே, 38 வயதான பாலாஜியையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, பாலாஜியின் செல்போனை வாங்கி பார்த்ததில், அதில் 10 மாணவிகளின் ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களும் இருப்பது தெரிய வந்தது.

மேலும், டியூசன் சென்டரில் உள்ள லேப்டாப்பை ஆய்வு செய்ததில், சுமார் 50 மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து,டியூசன் டீச்சர் சஞ்சனா மற்றும் பாலாஜி ஆகிய இருவரிடமும் நடத்திய விசாரணையில், இருவரும் எதிர் எதிர் வீட்டில் இருப்பதால், எளிதாகவே காதல் வயப்பட்டு, இருவரும் டியூசன் சென்டரில் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

டியூசன் டீச்சர் சஞ்சனாவின் அதீத செக்ஸ் ஆர்வத்தைப் பார்த்து, அதை தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள பாலாஜி முற்பட்டுள்ளான். அப்போது, பணம் சம்பாதிக்க வித்தியாசமான ஐடியா ஒன்றை சஞ்சானவிற்கு பாலாஜி வழங்கி உள்ளான். இதற்காக, டியூசன் சென்டரில் ஒரு ஸ்பெசலான படுக்கை அறை ஒன்றையும் ரெடி பண்ணி உள்ளனர்.

அதன்படி, தினமும் மாலையில் செக்ஸ் பிராக்டிக்கல் என்ற பெயரில், டியூசன் சென்டரில் உள்ள படுக்கை அறைக்கு அழைத்து வந்து, மாணவ மாணவிகளை ஜோடியாக ஆடைகள் இன்றி நிற்க வைத்து, அவர்களை ஒன்று சேர வைத்து, அதை அப்படியே வீடியோவாக படம் பிடித்துள்ளனர்.

பின்னர், அனைவரும் சென்ற பிறகு, அதனை தங்களது லேப்டாப்பில் பார்த்து ரசித்தபடியே, பாலாஜியும் - சஞ்சனாவும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

குறிப்பாக, ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில நாட்கள் கழித்து, வசதி படைத்த மாணவிகளிடம் பாலாஜி, மிரட்டி பணம் பறித்துள்ளார். அதில், பணம் இல்லாத வசதி குறைவானார்களைத் தனிமையில் அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இந்த விசயம் சஞ்சனா டீச்சருக்கு தெரியவந்த நிலையில், இது பற்றிக் கேட்டால், எங்கே தங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு, பிரிந்து செல்ல நேருமே என்ற பயத்தில், சஞ்சா டீச்சரும் பாலாஜிடம் எதுவும் கேட்காமல், அவரின் ஆபாச ஆசைகளுக்குத் துணை போய் உள்ளார்.

அப்படிப் பணம் தராத மாணவிகளை மிரட்டி, தனது இச்சைக்கு இணங்க வைக்கும் சம்பவத்தின் போதுதான், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மாணவி வீடு திரும்பிய நிலையில், இந்த பிரச்சனை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போது, பாலாஜியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடியோக்களை பறிமுதல் செய்த போலீசார், இந்த வீடியோ வேறு எங்கும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கல்வி என்ற பெயரில், மாணவிகளை ஆபாசப்படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்த சம்பவம், குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பும் சக பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.