பிக்பாஸ் வின்னர் குறித்து மனம் திறந்த போட்டியாளர்கள்!
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், போட்டியாளர்கள் எல்லாம் டாஸ்கிற்காக நடிப்பது போன்ற காட்சிகள் வெளியானது.
இரண்டாவது வீடியோவில், வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட்டாகும் போட்டியாளர்களின் பெயரை கார்ட்டில் இருந்து பிரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் ஃபைனலிஸ்ட் அனைவரும் ஒவ்வொரு போட்டியாளர்களின் சிறப்பம்சம் குறித்து எழுதுவது போன்றும், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் ரித்விகா டைட்டில் வின்னர் என்று குறிப்பிடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

Bigg Boss Tamil Third New Promo on 24th September With Aishwarya Rithvika

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்கிற்காக நடிப்பது போன்ற காட்சிகள் வெளியானது.

Bigg Boss Tamil Third New Promo on 24th September With Aishwarya Rithvika

இரண்டாவது வீடியோவில், வைஷ்ணவி மற்றும் ரம்யா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட்டாகும் போட்டியாளர்களின் பெயரை கார்ட்டில் இருந்து பிரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Bigg Boss Tamil Third New Promo on 24th September With Aishwarya Rithvika

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் ஃபைனலிஸ்ட் அனைவரும் ஒவ்வொரு போட்டியாளர்களின் சிறப்பம்சம் குறித்து எழுதுவது போன்றும், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் ரித்விகா டைட்டில் வின்னர் என்று குறிப்பிடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.