ஆரம்பித்த முதல் நாளே பிக்பாஸ் 3-ல் சண்டையா ?
By Sakthi Priyan | Galatta | June 24, 2019 14:00 PM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்போகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெளியான ப்ரோமோவில் ஃபாத்திமாபாபு மற்றும் சேரனுக்கு இடையே வாக்குவாதம் நடப்பது போல் தெரிகிறது. ஆரம்பித்த முதல் நாளே பஞ்சாயத்தா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
#பிக்பாஸ் இல்லத்தில் தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/5tD1s5Dk6W
— Vijay Television (@vijaytelevision) June 24, 2019