செப்டம்பர் 18-ம் தேதி என்பத்தி ஏழாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், டாஸ்கின் போது தர்ஷனின் மூட்டையை இழுத்ததற்காக கவினிடம் கோபத்தை காண்பிக்கிறார். தர்ஷன் முதன் முதலில் கோபப்பட்டது இதுவே முதல் முறை என்பது பிக்பாஸ் ரசிகர்கள் அறிந்தவையே.

biggboss

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. பிக் பாஸ் 3-க்கான இறுதிகட்ட டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

tharshan

kavin

இறுதியாக ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். சமீபத்தில் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

cheran