பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று நான்காம் நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஷெரின் எழுதிய கடிதத்தை குப்பை தொட்டியில் இருந்து எடுத்தார் தர்ஷன். பிறகு அதில் இருக்கும் காகித துண்டுகளை எடுத்து என்ன எழுதியிருக்கிறார் ஷெரின் என்பதை படித்து தெரிந்தார். இதை கண்ட சாண்டி மற்றும் முகென் ராவ் கிண்டலடித்து வருகின்றனர்.

mugenrao

நேற்று பிக்பாஸ் வீட்டின் மன்னராக முடிசூடப்பட்டார் தர்ஷன். மேலும் மஹத் மற்றும் யாஷிகா போன்றோரின் வருகை நேற்று காணப்பட்டது. கோல்டன் டிக்கெட்டை வென்று முகென் ராவ் மட்டும் இறுதிபோட்டிக்கு சென்றுள்ளார்.

sandyman

sherin

மேலும் நான்கு போட்டியாளர்கள் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.