பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று நான்காம் ஐந்தாம் நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ரூபாய் 5 லட்சம் தந்து வீட்டை விட்டு வெளியேற முன்வருபவர்கள் வரலாம் என்ற டாஸ்க்கை கூறியுள்ளார் பிக்பாஸ்.

kavin

kavin

இதற்கு கவின் தானாக முன் வந்து நிற்கிறார். என்ன காரணம் என்று சாண்டி கேட்கையில், என்னால் மேடையில் நிற்க முடியாது என்று கூறுகிறார். நான் வெளியே சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்கிறேன் என்று சாண்டியிடம் கூறுகிறார். இது போன்ற டாஸ்க் இடம்பெறுவது பிக்பாஸ் வரலாற்றில் இதுவே முதல் முறை.

kavin

sandy

இந்த வாரம் ஷெரின் அல்லது கவின் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.