தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

sakshi

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்ஷி வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

sakshikavin kavinandsakshi

வெளியே வந்த சாக்ஷி அகர்வால் கலாட்டாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் நடந்து குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது பேசியவர், அபிராமிக்கு நான் எந்த துரோகமும் நினைக்க வில்லை. ஆரம்பத்தில் அவர் கவின் மீது காதல் கொண்டார். ஆனால் கவின் என் மீது விருப்பமுடனும், என்னுடனே நேரத்தை கழித்தது அனைவரும் அறிந்ததே.