காலரின் கேள்வியால் கண்கலங்கிய லாஸ்லியா !
By Aravind Selvam | Galatta | September 01, 2019 10:21 AM IST
சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் காலர் லாஸ்லியாவிடம் நீங்கள் சேரன் மீது அன்பு வைத்துள்ளீர்கள் அதே போல் அவரும் உங்கள் மீது அவரும் அன்பு வைத்துள்ளார்.கவின் வந்ததும் ஏன் உங்கள் அன்பு குறைந்தது என்று கேட்கிறார்.அதற்கு பதிலளிக்கும் லாஸ்லியா எனக்கு எந்த அன்பு உண்மை உண்மை என்று தெரியவில்லை என்று கண்கலங்குகிறார.