Wedding Topic
காலையில் திருமணம் முடிந்தகையோடு மாலையில் மணப்பெண் தற்கொலை!
தெலுங்கானாவில் காலையில் திருமணம் முடிந்த நிலையில் மாலையில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்ச ஏற்படுத்தியது. ...Read more
“திருமண கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்”... அந்தரத்தில் இருந்து கீழே விழுந்த மணமக்கள்!
திருமண நாள் அன்று வித்தியாசமாக நிகழ்ச்சியை நடத்த ஆசைப்பட்டு உயரமான ஊஞ்சலில் இருந்து மணமக்கள் கீழே விழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...Read more
“ஜெய்ஸ்ரீராம்” கோஷத்துடன் கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு! பஞ்சாயத்துத் தலைவர் கொலை..
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் தேவிலால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் தற்போது பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ...Read more
தாலி கட்டும் நேரத்தில் போதையில் இருந்த மணமகன் ... திருமணத்தை நிறுத்திய மணமகள்!
தருமபுரி பாலக்கோடு அருகே தாலிகட்டும் நேரத்தில் மணமகன் குடித்து விட்டு போதையில் மயக்க நிலையில் இருந்ததால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more
“காதல் ஈகோ” முன்னாள் காதலனை பேச வைக்க போலியாக திருமணம் செய்த காதலி! ஒரு காதல் கதை..
தனக்கும் வாடகைக்கு அழைத்து வந்த இளைஞனுக்கும் நடைபெற்ற போலி திருமணத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை காதலி ஜாக்குலின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ...Read more
பீதியடைந்த பொண்ணு - மாப்பிள்ளை! திருமண விழாவில் டான்ஸ் ஆடுவதில் ரகளை.. 3 பேருக்கு கத்தி குத்து
10 பேர்
கொண்ட கும்பல் திடீரென திருமண மண்டபத்தின் உள்ளே புகுந்து, மணமகனின் நண்பர்களான தினேஷ், யுவராஜ், ஹேமந்த் ஆகியோரை கத்தியால் சரமாரியாக
குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். ...Read more
திருமணத்தன்று மணமகனை அறைந்த மணப்பெண்! திருமணம் நடந்த அன்றே பிரிந்த தம்பதிகள்!!
மணமகன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளது அப்போது தான் அந்த பெண்ணிற்குத் தெரிய வந்தது. இந்த செய்தி அறிந்த மணப்பெண், மாப்பிள்ளையை அந்த ஊரார் முன்னிலையில் கண்ணத்தில் அறைந்தது” தெரிய வந்தது. ...Read more
கல்யாண பெண் வந்து, மாப்பிள்ளையின் கையை பிடித்த நிலையில், வெட்கத்தில் சிவந்து நிற்க, அப்போது மணப்பெண்ணின் கையை தடவிப் பார்த்து, ஒரு வழியாகக் கல்யாண பெண்ணை, அந்த மாப்பிள்ளையும் கண்டுபிடித்து விடுகிறார் ...Read more
செல்போனை ஆய்வு செய்த போது, அந்த செல்போனில் மாண மாணவிகள் புகைபிடிப்பது, மது அருந்துவது, தோழிகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் இருந்துள்ளது ...Read more
மணமகன், நடனம் ஆடுவதாக கூறிவிட்டு அந்த மணமேடையில் நன்றாகக் குடிபோதையில் தள்ளாடி உள்ளார். ...Read more