Poison Topic
காலையில் திருமணம் முடிந்தகையோடு மாலையில் மணப்பெண் தற்கொலை!
தெலுங்கானாவில் காலையில் திருமணம் முடிந்த நிலையில் மாலையில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்ச ஏற்படுத்தியது. ...Read more
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்.. தொடர்ந்து லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து இளைஞர் தற்கொலை!
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். ...Read more
லார்ஜில் குடும்பத்துடன் தற்கொலை - சத்தீஸ்கரில் அதிர்ச்சி!
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more
கேரளாவில் சவர்மாவால் உயிரிழந்த பெண்ணை அடுத்து தமிழக கடைகளில் அதிகாரிகள் ஆய்வு!
கேரளாவில் சவர்மாவால் உயிரிழந்த பெண்ணை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாஸ்ட் புட் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ...Read more
கள்ளகாதலுக்காக சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து குழந்தையை கொன்ற தாய்!
கள்ளக்காதல் விவகாரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு சேமியாவில் ஏலி பேஸ்ட் கலந்த கொடுத்த தாயை போலீசார் கைது செய்தனர். ...Read more
காதலிக்க மறுத்ததால் சிறுமி வாயில் விஷத்தை ஊற்றிய கொடூரன்!
ஒரு தலையாக காதலிக்க வற்புறுத்தி, சிறுமி வாயில் பலவந்தமாக விஷத்தை ஊற்றிய இளைஞர் தானும் கையை கத்தியால் அறுத்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது ...Read more
“குழந்தைகளைக் கொன்றுவிடுவேன்” கணவனை எச்சரித்த மனைவி அதைச் செய்துகாட்டிய கொடூரம்!
தறிப்போன பிரவின் ராஜு, தலையில் அடித்துக்கொண்டு, 3 பேரையும் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த மினி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ...Read more
விஷம் குடித்து உயிர் பிழைத்த இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை!.. விடாமல் துரத்திய சாவு..
மருத்துவமனையை விட்டு வெளியேறிய அவர், அங்குள்ள சுடுகாட்டிற்குச் சென்று, அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ...Read more