SchoolStudents Topic
திருட்டில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்.. சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு பள்ளி மாணவர்களை போலீசார் பிரித்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். ...Read more
போலீசார் சிரித்துக்கொண்டே, சிறுவர்கள் இருவரையும் சமாதானம் செய்த நிலையில், கடைசியாக புகார் கொடுத்த சிறுவனையும்,பென்சில் திருடிய சிறுவனையும் ஒன்றாக கைகுலுக்கச் செய்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ...Read more
தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு.. வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் மக்கள் பள்ளி திட்டம்!
“தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் முதற் கட்டமாக இந்த திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு அக்டோபர் 18 ஆம் தேதி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும், அதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்” ...Read more
பள்ளி மாணவர்களின் கணக்குகளில் ரூ.960 கோடி! என்ன நடக்கிறது?
“மாணவன் ஆஷித் குமாரின் வங்கி கணக்கில் 900 கோடியும், குரு சந்திர விஸ்வாஸ் கணக்கில் 60 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது” தெரிய வந்தது. ...Read more
“பள்ளிகளில் 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆணுறைகள் மற்றும் சானிட்டரி பேட்களை வழங்க வேண்டும்” என்று, கடந்த ஆண்டு புதிய கொள்கையை விதிமுறைகளில் புதிதாகச் சேர்ந்தது. ...Read more
செல்போனை ஆய்வு செய்த போது, அந்த செல்போனில் மாண மாணவிகள் புகைபிடிப்பது, மது அருந்துவது, தோழிகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் இருந்துள்ளது ...Read more