GALATTA EXCLUSIVE : அம்மா மற்றும் பாட்டியுடன் வந்து வாக்களித்தார் நடிகை த்ரிஷா !
By Sakthi Priyan | Galatta | April 18, 2019 13:34 PM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைப்பெற்று வருகிறது. உடனுக்குடன் செய்தியை வழங்குவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.
தமிழ் திரையுலகின் சிறந்த நடிகையான த்ரிஷா தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். நடிகை த்ரிஷாவுடன் அவரது அம்மா மற்றும் பாட்டி வந்திருந்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இடத்தில் அவரது வாக்கினை பதிவு செய்தார்.