சின்மயின் புது அறிக்கை !
By Sakthi Priyan | Galatta | October 23, 2018 17:12 PM IST
மீ டு என்ற ஹாஷ்டாகில் சமீபத்தில் ட்விட்டரில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் அவர்களது பதிவை பதிவிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக பின்னனி பாடகியான சின்மயி அவர்கள் கவிஞர் வைரமுத்து அவர்களை பற்றி இழிவாக கூறியது, மேலும் சின்மயி சந்தித்த தொல்லைகள் பற்றியும் ட்விட்டரில் பதிவிட்டதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தற்போது மேலும் ஒரு ட்வீட்டை பதிவிட்டிருக்கிறார் அதில், பெண்கள் அவர்களது வாழ்வில் மீ டு நிகழ்வை சந்தித்திருப்பர். குற்றம் செய்தவரை தண்டித்திருப்பர் என கூறியுள்ளார்.
Women saying they have no MeToo stories because they slapped the abuser. The fact that there was abuse in the first place that warranted a slap *is* a MeToo story.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 23, 2018
These women are part of the same patriarchal system that shames the victim.