ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக செம்பருத்தி உள்ளது.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பெரிய பெற்றவர் ஷபானா.

இவரது நடிப்பை பலரும் இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.சின்னத்திரையின் கனவுக்கன்னியாக வெகு விரைவில் உருவெடுத்தார் ஷபானா.இவருக்கு எப்போது கல்யாணம் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இவர் பிரபல சீரியல் நடிகர் வேலு லக்ஷ்மணன் என்னும் ஆர்யனுடன் காதல் வயப்பட்டுள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.ஆர்யன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவது இவர்களது சில போஸ்ட்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிந்தது.தற்போது ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் Couple Ring அணிந்து கொண்டு தங்கள் காதலை உறுதிசெய்துள்ளனர்.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A post shared by Aryan (@aryan_offl)