Trending News Stories
By Arul Valan Arasu | 30 Apr 2020 16:40
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் கர்ப்பமடைவார்கள் என்று ஐ.நா. சபை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவ்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, கொரோனா வைரஸ் பரவி உள்ள நாடுகள் எல்லாம், பொது ஊரடங்கைப் பிறப்பித்து, சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, ஊரடங்கு காரணமாக கணவன் - மனைவி இருவரும், அதிக நேரங்கள் மற்றும் அதிக நாட்கள் வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவாவதால், காதல் ரொமன்ஸ் அதிகரிக்கும் என்று கடந்த நாட்களில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனாவின் ஊரடங்கு காலத்தில், பெண்களின்Read moreBy Arul Valan Arasu | 30 Apr 2020 16:15
கொரோனாவால் சென்னையில் 768 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அளவில் 33 ஆயிரம் பேரும், உலக அளவில் 32 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ...Read moreBy Arul Valan Arasu | 5 hours ago
கொரோனா தாக்கத்தால், சில நாடுகளிலிருந்து வெளியேறும் நிறுவனங்களைத் தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால், உலகமே என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. இதனால், உலக அளவில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை ...Read moreBy Arul Valan Arasu | 1 days ago
மணப்பெண்ணுக்குப் பதிலாக வீடியோகாலில், மாப்பிள்ளை செல்போனுக்கு தாலிகட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது. உலகம் எவ்வளவு வேகமாக மாறி வருகிறது என்பதற்கு, இந்த திருமணமே ஒரு உதாரணம். அதுவும் கலாச்சாரங்கள் நிறைந்து காணப்படும் இந்தியாவில் இந்த மாற்றத்தை யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனாலும், ஒரு ...Read moreBy Arul Valan Arasu | 30 Apr 2020 11:30
10 வகையான கொரோனா வைரஸ் இருப்பதாகவும், அதில் ஒரு வகை மட்டுமே உயிரை எடுக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரசுக்கு உலகமே அஞ்சி நடுங்குகிறது. சுமார் 204 நாடுகளில் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை ...Read moreBy Arul Valan Arasu | 5 hours ago
தமிழகத்தில் சிவப்பு மண்டலத்திலிருந்து 4 மாவட்டங்கள், ஆரஞ்சுக்கு மாறியுள்ளது. கொரோனா தொற்றால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுக்கும் விதமாகப் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாகவும், பாதிப்பு குறைவாக ...Read moreBy Arul Valan Arasu | 1 days ago
உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அறிவித்து, பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் பொதுமுடங்கம் அமலில் உள்ள நிலையில், இந்த பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இதனால். தற்போதைய நிலை ...Read moreBy Arul Valan Arasu | 5 hours ago
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் மே 2 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவின் கோர தாண்டவத்தால், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 2 வது முறையாகத் தேசிய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. முதலில் 21 நாட்கள் ஊடரங்க உத்தரவு ...Read moreBy Arul Valan Arasu | 1 days ago
கொரோனா வைரசின் 6 புதிய அறிகுறிகள் தொடர்பாக, மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றியதாகக் கூறப்படும் நிலையில், இன்னும் அதற்கு மருந்து கண்டுப்பிடிகக்வில்லை. ஆனால், தொடர்பான பரிசோதனைகள் மற்றும் ...Read moreBy Arul Valan Arasu | 29 Apr 2020 13:40
சென்னையில் பேயாட்டம் போடும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தொடக்கத்தில் மெல்ல எட்டிப்பார்த்த கொரோனா வைரஸ், அடுத்தடுத்த நாட்களில் வேகம் எடுத்து, தற்போது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பேயாட்டம் ஆடி வருகிறது. சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ...Read moreBy Arul Valan Arasu | 5 hours ago
சென்னை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில், நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. சென்னை, கோவை, மதுரையில் கடந்த 26 ஆம் தேதி காலை முதல், இன்று ...Read moreBy Arul Valan Arasu | 1 days ago
தமிழகத்தில் பச்சை பகுதி மாவட்டங்களில் தொழில் தொடங்கலாம் என்று முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடியே, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “விவசாயப் ...Read moreBy Arul Valan Arasu | 29 Apr 2020 11:20
வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கம் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ...Read moreBy Arul Valan Arasu | 5 hours ago
கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகளை அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் கண்டுபிடித்துள்ளது. கொரோனா வைரசுக்கு உலகமே அஞ்சி நடுங்கி வரும் வேளையில், அதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சிகளை உலக நாடுகள் எல்லாம் ஈடுபட்டுள்ளன. அதே நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலக ...Read moreBy Arul Valan Arasu | 1 days ago
வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்குத் தயாராவதாக அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன், அணு ஆயுத சோதனையால், உலகத்தையே இமை உயர்த்தி திரும்பிப் பார்க்கச் செய்தவர். உலக வல்லரசான அமெரிக்காவிற்கே சவால் விடும் ...Read more-
இந்தியாவில் 29,663 பேர் கொரோனாவல் பாதிப்பு! பலி 940 ஆக உயர்வு..
-
கொரோனா பாதிப்பால் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடல்! தமிழகத்தில் 1,937 பேர் பாதிப்பு
-
கோயம்பேடு மார்க்கெட்டில் 1500 சில்லறை கடைகளை மூட உத்தரவு!
-
கொரோனா தடுப்பு நடவடிக்கை.. ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!
-
கொரோனா உயிரிழப்பு எப்படி ஏற்படுகிறது தெரியுமா?
-
சென்னையில் கொரோனா பாதிப்பு.. ஆபத்தான 6 மண்டலங்கள்!
-
குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ கூடுதல் அரிசி! அரசாணை
-
கொரோனா அச்சுறுத்தல்.. தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் கூட்டு பாலத்காரம்!
-
இந்தியா அடுத்து சந்திக்கப்போகும் பேராபத்து என்ன தெரியுமா?
-
குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள்! கொந்தளித்த தேசிய குழந்தைகள் ஆணையம்
-
மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும்! முதலமைச்சர் பழனிசாமி
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தைத் தாண்டியது! பலி 884 ஆக உயர்வு
-
வெறிச்சோடியது சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகள்!
-
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1885 ஆக உயர்வு! பலி 24
-
சென்னையில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு!
-
குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா வரலாம்!
-
மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
-
உலக அளவில் கொரோனா.. இந்தியா 15 வது இடம்!
-
அரசு மருத்துவர், செவிலியர்கள், 900 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு!
-
தமிழகத்தில் 1,755 கொரோனாவால் பாதிப்பு! பலி 22
-
சென்னையில் 457 பேருக்கு கொரோனா! நேற்று மட்டும் 52 பேருக்குப் பாதிப்பு..
-
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்!
-
பிளாஸ்மா தெரபி என்றால் என்ன? நமக்குத் தெரிந்ததும் தெரியாததும்..
-
ஊரடங்கு முடிந்ததும் இதை செய்யாதீர்கள் ப்ளீஸ்!
-
வீதியில் சுற்றிய இளைஞர்களுக்கு மரண பீதியைக் காட்டிய போலீசார்!
-
தைல காட்டில் தனிமையிலிருந்த காதல் ஜோடி! போலீசாரின் ட்ரோனை பார்த்ததும் ஓட்டம்..
-
தமிழகத்தில் 1683 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 20 ஆக உயர்வு
-
சென்னையில் உலா வரும் கொரோனா ஆட்டோ! விழிப்புணர்வா? பீதியா??
-
தமிழகத்தில் இனி வெயில் கொளுத்தி எடுக்கும்! வானிலை ஆய்வு மையம்
-
சென்னை, கோவை, மதுரை, சேலத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?
-
சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு!
-
இந்தியாவைப் பற்றி உலகமே பேசுகிறது! பிரதமர் மோடி பெருமிதம்
-
ஊரடங்கின் போது ஓட்டல் அறையில் உல்லாசத்தில் ஈடுபட்ட ஜோடிக்குப் பிரம்பு அடி!
-
கொரோனாவுக்கு உயிரிழந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
-
இந்தியாவில் புதிதாக 1409 பேருக்கு கொரோனா! மொத்தம் 21,563 பேருக்கு பாதிப்பு!
-
மே 3ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்!
-
தமிழகத்தில் 1629 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 18 ஆக உயர்வு
-
காவல்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி!
-
சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு!
-
சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் பரவியது கொரோனா!
-
தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை!
-
ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா?
-
கொரோனா தடுப்பூசி தயார்! மனிதர்கள் மீது நாளை சோதனை..
-
கொரோனா தடுப்பு பணி.. உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி!
-
இந்தியாவில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா! பலி 653 ஆக உயர்வு
-
கொரோனா தொற்று.. தமிழகத்தில் இன்று எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்!
-
கொரோனா பரவல்.. சென்னையில் 363 பேர், தமிழகத்தில் 1596 பேர் பாதிப்பு..!
-
ஊரடங்கு காலத்தில் பெண்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசகர்கள்!
-
கொரோனா பரவல்.. தமிழகத்தில் 395 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!
-
ஊரடங்கிற்குப் பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!
-
கொரோனா பரவல்.. சென்னை ராயபுரம் பகுதியில் 3 கட்ட பாதுகாப்பு!
-
உலகளவில் 25 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! 1.70 லட்சம் பேர் பலி
-
வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடம்! வடகொரியா மறுப்பு..
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டியது! பலி 599
-
கொரோனா பலி.. உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் பாயும்..!
-
கொரோனாக்கு தடுப்பூசி எதுவும் இல்லை! - மத்திய அரசு
-
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1520.. பலி 17 ஆக உயர்வு
-
திருமணத்துக்காக 850 கி.மீ. சைக்கிளில் பயணித்த மணமகன்! தனிமைப்படுத்திய போலீஸ்..
-
தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்த்தப்படாது! - தமிழக அரசு
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தைத் தாண்டியது! பலி 567 ஆக உயர்வு
-
தமிழகத்தில் 1,477 பேருக்கு கொரோனா! பலி 17 ஆக உயர்வு
-
சென்னையில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
-
உலக அளவில் கொரோனாவுக்கு 24 லட்சம் பேர் பாதிப்பு! பலி 1.65 லட்சத்தைத் தாண்டியது
-
அமெரிக்காவில் கொரோனாவுக்கு 7.64 லட்சம் பேர் பாதிப்பு! பலி 40,555 ஆக உயர்வு
-
கனடா துப்பாக்கி சூட்டில் பலி 17 ஆக உயர்வு! ரியல் ஹீரோ பெண் போலீஸ்!!
-
நம் வீடே அலுவலகம்.. இணையமே சந்திப்பு அறை! பிரதமர் மோடி
-
புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும்! - தமிழக அரசு
-
சென்னையில் குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகளவில் இணையத்தில் தேடல்!
-
சென்னையில் கொரோனா எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?
-
ஊரடங்கில் அதிகரித்த குடும்ப வன்முறை! வழிப்புணர்வு ஏற்படுத்த வழக்கு..
-
பார்வை குறைபாடுள்ள பெண் பாலியல் பலாத்காரம்!
-
மனைவி மீது சந்தேகம்.. தூங்கும்போது கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்!
-
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 22.50 லட்சம் ஆக உயர்வு! பலி 1.54 லட்சம்
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தைத் தாண்டியது! பலி 496 ஆக அதிகரிப்பு
-
தமிழகத்தில் 1,323 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 15 ஆக உயர்வு
-
அடேங்கப்பா.. சென்னையில் 79 சதவீதம் குற்றங்கள் குறைந்தது!
-
உலகளவில் கொரோனாவால் 21,82,083 பேர் பாதிப்பு! பலி 1.45 லட்சம்
-
அமெரிக்காவில் 6,67,000 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 35 ஆயிரத்தைக் கடந்தது..
-
தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம்?- முதலமைச்சர் பழனிசாமி
-
இந்தியாவில் 13,664 பேருக்கு கொரோனா பாதிப்பு! பலி 450 ஆக உயர்வு
-
தமிழகத்தில் 1267 பேருக்கு கொரோனா பாதிப்பு! பலி 15 ஆக உயர்வு!
-
2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும்!
-
கள்ளத்தொடர்பு.. கணவரின் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி!
-
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது! - ராகுல்காந்தி
-
கொரோனா தொற்று மிகப்பெரிய சவாலாக உள்ளது! முதலமைச்சர் பழனிசாமி ஓபன் டாக்..
-
கொரோனா பலிக்கு ரூ.1 கோடி.. குடும்ப அட்டைக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்! தமிழக கொரோனா அப்டேட்..
-
தமிழகம் முழுவதும் கொரோனவுக்கு 1242 பேர் பாதிப்பு! பலி 14 ஆக உயர்வு
-
இந்தியா முழுவதும் 170 மாவடங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிப்பு!
-
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவக்கு 2,569 பேர் பலி!
-
கிருமி நாசினிக்குப் பதிலாக ஆல்கஹாலை பயன்படுத்த ஜப்பான் முடிவு!
-
தமிழகத்தில் 22 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிப்பு!
-
ஊரடங்கை கடைப்பிடிக்கப் பேய் வேடத்தில் போலீசார் உலா!
-
இந்தியாவில் 11,637 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 399 ஆக அதிகரிப்பு
-
ரூ.134 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு குவிந்தது! தமிழகத்தில் 1,204 பேர் கொரோனாவால் பாதிப்பு
-
உலக அளவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது! பலி 1,26,597 ஆக உயர்வு
-
மாஸ்க அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம்! தமிழக அரசு அதிரடி
-
இறுதி சடங்கு கூடத்தில் குழப்பம்.. அசந்து தூங்கியவர் உயிருடன் தகனம்!
-
ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
-
2 ஆம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்!
-
தமிழகம் இறக்குமதி செய்த கொரோனோ கருவிகளை மத்திய அரசு பறிப்பதா? சீறும் சீமான்..
-
தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு!
-
உலகளவில் கொரோனாவுக்கு 1,14,208 பேர் பலி! பாதிப்பு 18,52,652
-
கொரோனா.. தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்திற்கு வந்த டெல்லி! பலி 334
-
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்தது! பலி 11
-
ஊர் சுற்றியதைத் தட்டிக் கேட்ட போலீசின் கையை வெட்டி அட்டூழியம்!
-
நண்பரை சூட்கேசில் வைத்து அடைத்து அபார்ட்மெண்டுக்கு தூக்கி வந்த இளைஞர்!
-
ரூ.250 கோடி நிலுவை தொகையைத் தாங்க ப்ளீஸ்! பதிப்பாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை
-
கள்ளக் காதலுக்கு இடையூறு.. கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவன்!
-
மனைவி அடித்ததால் கணவன் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்!
-
உலகில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு! பாதிப்பு 17 லட்சத்தை கடந்தது..
-
இந்தியாவில் 8 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! பலி 249
-
தமிழகத்தை மிரட்டும் கொரோனா! பாதிப்பு 911.. பலி 9
-
கர்ப்பிணி மருமகளை உயிருடன் கொழுத்திய மாமியார்!
-
குறட்டை விட்டு தூங்கிய காவலாளி.. மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த திருடன்!
-
வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை!
-
பெற்ற மகளை கர்ப்பமாக்கி நாடகமாடிய தந்தை!
-
31 வயது பெண் மகன் வயதுள்ள சிறுவனுடன் கள்ளக் காதல்! கணவன் கண்டித்ததால் சோகம்..
-
உலகளவில் கொரோனாவுக்கு 95 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்!
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6825.. பலி 229 ஆக உயர்வு!
-
ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய 1,35,734 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!
-
சென்னையில் 166 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் 834 பேருக்கு பாதிப்பு..
-
ஊரடங்கு.. எத்தனை நாடுகளில் எத்தனை நாட்கள் தெரியுமா?
-
இனி 3 நாட்களுக்கு மட்டுமே கடைகள் திறக்க அனுமதி?
-
உலக முழுவதும் 15,29,194 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 89,415..
-
இந்தியாவில் 6,237 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 186 ஆக உயர்வு...
-
கொரோனா தடுப்பு நிதியா பொதுமக்கள் ரூ.100 கூட வழங்கலாம்! முதலமைச்சர் வேண்டுகோள்..
-
கொரோனா தாக்கத்தைப் பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு! - முதலமைச்சர் பழனிசாமி
-
தமிழகத்தில் கொரோனா தொற்று 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! - முதலமைச்சர்
-
தமிழகத்தில் 15 லட்சத்து 66 ஆயிரத்து 448 வீடுகளில் கொரோனா சோதனை! பாதிப்பு 738 பேர்..
-
சென்னையில் 159 பேருக்கு கொரோனா! ராயபுரத்தில் அதிகபட்சமாக 43 பேருக்குப் பாதிப்பு..
-
40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 12 குழுக்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!
-
ஓரினச்சேர்க்கையால் புழல் சிறையில் பயங்கர மோதல்!
-
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,30,210 பேருக்கு கொரோனா! நேற்று 2000 பேர் பலி..
-
பள்ளி, கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம்! மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை..
-
உலக அளவில் கொரோனா பலி 82 ஆயிரத்தைத் தாண்டியது! 15 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5360 ஆக உயர்வு! பலி 164 ஆக அதிகரிப்பு..
-
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8 ஆக உயர்வு! பாதிப்பு 690 ஆக அதிகரிப்பு..
-
கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை லாரி ஏற்றிக் கொன்ற மனைவி!
-
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மீது கடும் நடவடிக்கை! ஏடிஜிபி ரவி எச்சரிக்கை
-
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி! கோர தாண்டவம் ஆடும் கொரோனா..
-
மாமனார் வாங்கிவந்த பூச்சிமருந்து.. போண்டா செய்து சாப்பிட்ட மருமகள், மகன் பலி!
-
ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை! - காவல்துறை ஆணையர் எச்சரிக்கை..
-
நடிகர் அஜித் 1.25 கோடி நிவாரணம்! எம்.எல்.ஏ.க்களின் தொகுதி நிதி ரூ.1 கோடி பிடித்தம்..
-
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை
-
உலகளவில் 75 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி! 14 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,421! பலி 114 ஆக அதிகரிப்பு..
-
மருந்து ஏற்றுமதி.. எச்சரித்த அமெரிக்கா.. அடிபணிந்த இந்தியா..!
-
காதலுக்கு எதிர்ப்பு.. காதலனுடன் சேர்ந்து அக்காவைக் கொலை செய்த தங்கை!
-
தமிழகத்தில் 621 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 6..
-
தடையை மீறியதாகத் தமிழகத்தில் 82,752 வழக்குகள் பதிவு!
-
துப்பாக்கி தூக்கிய பாஜக பெண் தலைவர்! வீடியோ..
-
“இந்தியாவில் கொரோனாவின் வீரியம் அதிகரிக்கிறது!”- முதலமைச்சர் பழனிசாமி
-
“கொரோனாவை தடுப்பதில் இந்தியா முன்னுதாரணம்!” பிரதமர் மோடி பெருமிதம்..
-
உலகளவில் கொரோனா பலி 70 ஆயிரத்தை நெருங்குகிறது! பாதிப்பு 13 லட்சம்..
-
இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 109.. பாதிப்பு 4 ஆயிரத்து 100 யை கடந்தது!
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு! பலி 5..
-
நியூயார்க்கில் இரண்டரை நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பு! நேற்று ஒரே நாளில் 1200 பேர் பலி..
-
கொரோனாவுக்கு எதிராக ஒளிர்ந்த இந்தியா!
-
பாதுகாப்பான உடலுறவுக்கு என்ன செய்ய வேண்டும்?!
-
ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு!
-
அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1480 பேர் பலி!
-
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு!
-
தமிழகத்தில் கொரோனாவுக்கு 2 வது பலி!
-
உலகளவில் கொரோனாவால் 59,203 பேர் உயிரிழப்பு! பாதிப்பு 11,17,860ஆக உயர்வு..
-
இந்தியாவில் 2,902 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 68..
-
தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 90,412 ஆக உயர்வு! பாதிப்பு 411
-
சீனாவில் பூனை, நாய் இறைச்சி சாப்பிடத் தடை!
-
உலகில் 10 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு! பலி 53 ஆயிரத்தைத் தாண்டியது..
-
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 2,301யை கடந்தது! பலி 56..
-
தமிழகத்தில் தற்போதைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்!
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2 வது இடம்!
-
இத்தாலியில் மக்கள் பணத்தை வீசியதாக வெளியாகும் புகைப்படம் உண்மைதானா?
-
மகாராஷ்டிராவிலிருந்து தமிழகத்திற்கு நடந்த வந்த இளைஞர் உயிரிழப்பு!
-
கொரோனாவுக்கு எதிராக நாட்டுமக்கள் மஹாசக்தியை வெளிப்படுத்த வேண்டும்! பிரதமர் வேண்டுகோள்..
-
மதுபானம் குடிக்க முடியாத விரக்தி.. மேம்பாலத்திலிருந்து குதித்து தொழிலாளி தற்கொலை!
-
சென்னையில் மளிகை பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து!
-
கொரோனா பரவல்.. மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
-
வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புவோர் ப்ளீஸ் இதை ஃபாலோ பண்ணுங்க...
-
உலகளவில் கொரோனா உயிரிழப்பு 50 ஆயிரத்தை தாண்டும்!
-
உலகளவில் கொரோனா பாதிப்பு - 9,35,187, உயிரிழப்பு -47,192
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 அயிரத்தை நெருங்குகிறது! பலி 50
-
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாகத் தமிழகம் அறிவிப்பு! பாதிப்பு 234..
-
கங்குலிபோல எனக்கு தோனியும், கோலியும் உறுதுணையாக இல்லை! யுவராஜ்சிங் வேதனை..
-
நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 விநியோகம்!
-
தமிழகத்தில் 7 நாட்களில் 1,25,793 பேர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு!
-
ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!
-
அம்மா உணவகங்களில் இட்லி சாப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி!
-
உலக அளவில் கொரோனா பலி 42 ஆயிரத்தைக் கடந்தது!
-
இந்தியாவில் கொரேனாவுக்கு 1,400 பேர் பாதிப்பு! 35 பேர் பலி..
-
கொரோனா தடுப்பு நடவடிக்கை.. ஆளுநரிடம் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்!
-
தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா! பாதிப்பு 124 ஆக உயர்வு..
2020-04-28
2020-04-27
2020-04-25
2020-04-24
2020-04-23
2020-04-22
2020-04-21
2020-04-20
2020-04-18
2020-04-17
2020-04-16
2020-04-15
2020-04-13
2020-04-11
2020-04-10
2020-04-09
2020-04-08
2020-04-07
2020-04-06
2020-04-04
2020-04-03
2020-04-02
2020-04-01
About This Page
This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.