பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று ஆறாம் நாளான இன்று வெளியான நான்காம் ப்ரோமோவில், பாக்ஸிங் பையில் தெர்மாகோலை நிரப்பி அதை பையில் போடுவோர் இந்த டாஸ்கில் வெற்றி பெறுவார். இதில் ஷெரின், முகென், தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்ணீர் கடலில் தவிக்கும் லாஸ்லியாவிற்கு இனி ஆறுதல் அவரது டாஸ்க் கவனமே. இன்னும் ஒரு வாரமே உள்ளதால் யார் டைட்டிலை பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திரை பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவது இரண்டாம் சீசனில் இருந்து ஆரம்பமானது. சில தினங்களுக்கு முன் நடிகர் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் வந்தனர்.